Map Graph

ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில்

கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்

ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோயில் என்பது கேரளாத்தின் ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாட்டில் உள்ள பழமையான முருகன் கோயில்களில் ஒன்றாகும். முருகனுக்கு அமைக்கப்பட்ட இந்தக் கோயிலானது தட்சிண பழனி என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்திற்கு முன்பே இந்த கோயில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுவே கேரளத்தின் மிகப் பெரிய முருகன் கோயிலாகும். மேலும் இங்கு உள்ள கொடிக்கம்பமும் மிக உயர்ந்தது ஆகும்.

Read article
படிமம்:Haripad_Subrahmanya_swami_Temple.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:ഹരിപ്പാട്-സുബ്രഹ്മണ്യ-ക്ഷേത്രത്തിലെ-കൂത്തമ്പലം.jpg